ஞாயிறு, 21 அக்டோபர், 2018

அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 134 வது "மாதாந்திர கருத்தரங்கம்"

அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 134 வது "மாதாந்திர கருத்தரங்கம்" 

27.10.2018 (சனிக்கிழமை)அன்று நம்முடைய குருநாதரும் அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் நிறுவனருமான திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் "இல்லத்தில்" மதியம் 02.00 மணி 05.00 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த கருத்தரங்கத்திற்கு  நுழைவு கட்டணம் 150 ரூபாய் ஆகும்.

எனவே,சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இக்கருத்தரங்கில், ஒன்றாம் பாவம் குறித்து விவாதம் நடைபெறும்.
பொதுவான கேள்வி பதில்களுக்கும் திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் விளக்கம் தருவார்கள்.

"ஜோதிட ஆதித்யா, ஜோதிட ஆச்சார்யா", பட்டம் பெற்றவர்கள் தங்களின் புகைபடங்களை பெற பென் டிரைவை வகுப்புக்கு வரும் போது கொண்டு வந்து காப்பி செய்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

12ம் ஆண்டு உயர் கணித சார ஜோதிட மாநாட்டில் வெளியிடப்பட்ட "ஆண்டு விழா மலர், தமிழ் மற்றும் ஆங்கில புதிய புத்தங்களை" அன்று வாங்காதவர்கள், மாதந்திர கருத்தரங்கம் அன்று குருநாதரிடம் இருந்து வாங்கிகொள்ளலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

தொடர்புக்கு:-
ஸ்ரீபிரகஸ்பதிஜோதிஷமையம்
ஜோதிடநல்லாசிரியர்A.தேவராஜ்
68,3–வதுதெரு,P.G.அவின்யு,
காட்டுப்பாக்கம்,சென்னை–56
கைபேசி–94457 21793, 93823 39084.
www.astrodevaraj.com


நன்றி! வணக்கம்.

"ஜோதிஷஆச்சார்யா"
Dr. S.அண்ணாமலை B.A.,M.A.,M.Phil.Ph.D.,
பொது செயலாளர்,
அகில இந்திய சார ஜோதிட சங்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக