புதன், 12 அக்டோபர், 2016

அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 110 வது மாதாந்திர கருத்தரங்கம்

அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 110 வது மாதாந்திர கருத்தரங்கம் [அக்டோபர் மாதம்] 22.10.2016 (சனிக்கிழமை)அன்று நம்முடைய குருநாதரும் அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் நிறுவனருமான திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் இல்லத்தில் மதியம் 02.00 மணி 05.00 மணி வரை மாதாந்திர கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

எனவே,சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.


(லக்னம பாவம் குறித்து விவாதம் நடைபெறும்) பொதுவான கேள்வி பதில்களுக்கும்  திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் விளக்கம் தருவார்கள்.


தொடர்புக்கு
ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ்
68,3 – வது தெரு, P.G. அவின்யு,
காட்டுப்பாக்கம், சென்னை –56
கைபேசி – 94457 21793,93823 39084 , www.astrodevaraj.com

நன்றி! வணக்கம்
ஜோதிஷ ஆச்சார்யா S.அண்ணாமலை
செயலாளர், அகில இந்திய சார ஜோதிட சங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக