திங்கள், 25 மார்ச், 2019

திருச்சிராப்பள்ளி மாநகரில்… சார ஜோதிட சக்கரவர்த்தி "உயர்திரு A.தேவராஜ்" சென்னை அவர்களின் நேரடியான உயர்கணித சார ஜோதிட தொழில் முறை பயிற்சி வகுப்புகள்..

திருச்சிராப்பள்ளி மாநகரில்…
சார ஜோதிட சக்கரவர்த்தி "உயர்திரு A.தேவராஜ்" சென்னை அவர்களின் நேரடியான உயர்கணித சார ஜோதிட தொழில் முறை பயிற்சி வகுப்புகள்..

நாள்:- 30.03 2019 & 31.03.2019.(சனி &ஞாயிறு).
நேரம்:- காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை
பயிற்சி நடைபெறும் இடம்:-

ஆனந்தம் ரெஸ்டாரண்ட்,
மக்கள் மன்றம் அருகில், 7 கிராஸ்,
தில்லை நகர்,திருச்சிராப்பள்ளி.

பயிற்சி தலைப்புகள்.:-

1, தொழில் முறையாக ஜாதகம் பார்ப்பது எப்படி.
2. நமது மென்பொருள் அச்சிடும் 16 பக்க ஜாதகம் பற்றிய முழு விளக்கம்.
3.விரிவான கிரகத் தொடர்புகள் மற்றும் விரிவானபாவத் தொடர்புகள்.
4.திருமணப்பொருத்தம்.
5 . பிரசன்னம் பார்ப்பது எப்படி.
6. கோச்சார நிலையின் செயல்பாடுகள்.
7. முக்கிய நிகழ்வுகளுக்கு நாள் குறிப்பது எவ்வாறு?
அனைவருக்கும் உதாரண ஜாதகம்+ நோட்டு+ பேனா+ மதிய உணவு+ இருவேளை தேநீர் வழங்கப்படும்.

இரண்டு நாட்களுக்கு பயிற்சி கட்டணம்:-
1.ரூ 2000/- (ஜோதிட ஆதித்யா இதுவரை பெறாதவர்களுக்கு).
2.ரூ 1500/- (ஜோதிட ஆதித்யா அன்பர்களுக்கு).
3. ரூ 1000/- (ஜோதிட ஆச்சார்யா அன்பர்களுக்கு).

வகுப்பு LED PROJECTOR மூலம் பெரிய திரையில் நடத்தப்படும்.
நமது குருநாதரிடம் ஏற்கனவே உயர் கணித சார ஜோதிடம் கற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

முன்பதிவு மிக மிக அவசியம்....
வரும் 27.03.19 க்குள் ரூபாய் 1000/- (ரூபாய் ஆயிரம் மட்டும்) செலுத்தி """முன்பதிவு"""செய்து இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நட்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு:-
 

ஜோதிஷ ஆச்சார்யா V.செந்தில், திருச்சி &தூத்துக்குடி.
தலைமை செய்தி தொடர்பாளர், அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம் சென்னை.
Cell No:99651 52661.
WhatsApp No:- 8248878814.
Please visit:-www.astrodevaraj.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக